நீ
உனை மறந்து எனை நினைத்து நின்ற நாட்கள்
நெருஞ்சி
முள்ளாய் எனைத் துளைத்து
உனை
மறக்கமுடியாமல் செய்கிறது !!!!
ஏனோ
எனை விலக்கவும் நினைக்கிறாய்
அணைக்கவும்
துடிக்கிறாய்
நானோ
பாதை மறந்த பட்டாம் பூச்சியாய்
உனை
தேடி அலைகிறேன் !!!!!
நாட்கள்
நகர்ந்து கொண்டே இருந்தாலும்
தேங்கி
விட்டேன் உன் நினைவில்
மௌவனம்
யேனும் முக மூடி அணிந்து
தனிதனி
தீவாய் நின்றது போதும் !!!!!
எனை
வென்றுவிடு இல்லை கொன்று விடு
உன்னில்
கலந்து பயணிக்கவும் தயார்
உனை
விடுத்தது மரணிக்கவும் தயார் !!!!!
காதலுடன்
பூங்குழலி !!!!
No comments:
Post a Comment