Saturday, January 19, 2013

முகநுல் நண்பா...




முகநுலில் முகவரி ஏதும் யின்றி
அறிமுகமாகி என் அகத்தில் நண்பனாய்
பதிந்தவனே சேர்வு அடையும் நேரமெல்லாம் 
ஆறுதலாய் நிற்பவனே !!!!
என் கவலை யெல்லாம் பகிர்ந்து கொள்ள
தந்தையாய் தோல் கொடுப்பவனே
நான் சினம் கொண்ட போதெல்லாம்
என் தாயாய் எனை அணைத்தவனே !!!!!
உனை என்ன சொல்லி வாழ்த்த
வார்த்தையின்றி நிற்கிறேன் யெனினும்
தேங்கி விட்ட நீராய் யில்லாமல்
மடைதிறந்த வெள்ளமாய் என்றும்
நம் நட்ப்பு நிலைக்க வேண்டும் !!!!!
உன்னிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை
பற்றுதலை பகிர விரும்புகிறேன்
பாசமிகு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி
என் அன்பு ராஜீவ் குமார் !!!!!

நட்புடன் ஜோதி !!!!

No comments:

Post a Comment