நமக்குள்ளே மௌனமாய் ஒரு யுத்தம்
நடந்து கொண்டு யிருந்தாலும்
எம் எண்ண அறைகளில் யெல்லாம்
உம் நினைவு விளக்கை ஏற்றியிருக்கிறேன் !!!!!
மயிலிறகாய் யெனை வருடி செல்லும்
உம் ஸ்பரிசம் யில்லையென்றலும் வருந்தவில்லை
எம் மனம் முழுவதும் நீ மட்டும் நிறைந்திருக்கிறாய் !!!!!
காதலுடன் பூங்குழலி !!!!!
No comments:
Post a Comment