குடியாட்சியிலும் மண்குடிசையில் தான் இருக்கிறான்
வறுமையில் வாடியவன் வாழ்வில் மாற்றம்மில்லை
இதுவரை ஏழை வாழ்கிறான் ஏழையாகவே
கோல் பிடித்தவர்கள் வாழ்கிறார்கள் கோலாகலமாக!!!!
மாற்றம்மில்லா நாட்டில் குடியாட்சியென்ன
முடியாட்சியென்ன இரண்டும் ஒன்றுதான்
மாறாத மக்கள் வாழும் வரை தீராது துன்பம்!!!!!
இந்தியனாய் பிறந்தற்கு பெருமை மட்டும் கொள்கிறார்கள்
சகா இந்தியன் படும்துன்பம் மட்டும் யாருக்கும் புரிவது இல்லை
இதற்கு மேல் ஒன்றும் தோன்றவில்லை எழுத!!!!!!
ஏனினும் ரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து
நாம் போராடி பெறவேண்டிய உன்னதமான
உரிமையை நமக்களித்த நல்லோருக்கு நன்றி !!!!!
அனைவருக்கும் இனிய
குடியரசு தின நாள் வாழ்த்துக்கள்
நட்புடன் பூங்குழலி !!!!
No comments:
Post a Comment