Tuesday, December 25, 2012

பொன்னியின் செல்வன்


மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் எனது கற்பனையும் 

வந்தியத்தேவன், ( நடிகர் விஜய்)
எதற்கும் துணிந்தவன் 
துடிப்பான இளைஞ்சன்
துரு துரு வாலிபன்
வாய்சொல்லில் வீரன்
நல்ல நகைசுவை உன்னர்வுடையவன்
அவசர குடுக்கை
அஞ்சா நெஞ்சன்
அசட்டு காதலன் 

           
அருள்மொழிவர்மன், ( நடிகர் மகேஷ் பாபு )
(ராஜா ராஜா சோழன்)

ஈடு இணை இல்லா வீரன்
பேரழகன்
வேகம் விவேகம் இரண்டும் தெரிந்தவன்
புத்தி கூர்மையானவன்
கதை நாயகன்
பொன்னியின் செல்வன்
ராஜ ராஜ சோழன்
( இவர் ஒரு பொருத்தமான தேர்வு )
                          என் கருத்து......


குந்தவை, நடிகை சினேஹா
வீர தமிழ் அரசி
ராஜராஜனின் தமைக்கை
ஆதித்த கரிகாலனின் தங்கையும்
வந்தியத்தேவன் காதலி
ராஜ ராஜனுக்கு அன்பு பாசத்துடன் வீரத்தையும்
ஊட்டி வளரத்த பெண் 


ஆதித்த கரிகாலன் ( நடிகர் விக்ரம் )
ராஜ ராஜனுக்கும் 
குந்தவைக்கும் அண்ணன்  
சோழர்களின் தலை சிறந்த 
வீர அரசன் 


பழுவேட்டரையர், ( நடிகர் சத்தியராஜ் )
பெரிய பழுவேட்டையர்
கிழடடு அனால் சிங்கம்
சோழர் நாட்டு தானதிகாரி
நந்தினி தேவியின் கிழடடு கணவர்
சோழ ராஜியத்தை பிளக்க நினைத்த
சதிகாரர்களில் ஒருவர் 


நந்தினி தேவி ( நடிகை அனுஷ்கா )
பெரிய பழுவேட்டயாரின் ஆசை நாயகி
பழுவூர் இளையராணி
அமரர் கல்கியால்
செதுக்க பட்ட மிக முக்கியமான பத்திரம் இது
பேரழகி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரி
 பாம்பின் விஷத்தைவிட  கொடியவள்
இவளின் அழகிற்கு மயங்காதவறே இல்லை
பாண்டியனை கொன்றதற்காக சோழர்களை
பழிவாங்க துடிதவலாக
பொன்னியின் செல்வனில் சொல்ல பட்டுள்ளது
( வீரம் அழகு இரண்டும் கலந்த ஒரு பாத்திரம் )
என்னை பொருத்தவரை குந்தவையய்விட
இந்த வேடதிர்க்குதான் அனுஷ்கா மிக கட்ச்சிதமாங்க
பொருந்துவார் 

ஒரு முறை ரஜினி கூறுகையில்
படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி பாத்திரம்
" இந்த நந்தினி தேவியை "
மனதில் வைத்துதான் உருவாக்க பட்டது என்றார்
           

ஆழ்வார்க்கடியான் ( நடிகர் நாசர் )
வைஷ்ணவர் 
சோழர்களின் தலை சிறந்த 
ஒற்றர்களில் ஒருவன் 
இவனுக்கு வந்தியதேவனுக்குமான 
கட்சிகள் மிகவும் ரசிக்கும் படி 
நகைசுவையுடன் அமைத்து இருப்பார் கல்கி  

பூங்குழலி ( நடிகை திரிஷா )
ஓடக்காரனின் மகள் 
மிக துணிச்சல்காரி
துரு துரு பெண்
வந்தியதேவனை கடலுக்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்தவள்
பொன்னியின் செல்வனை ஒருதலையாக காதலிப்பவள்
இனிமையாக பாடக்கூடியவள்
என்று சித்தரிக்க பட்டுளால் 












No comments:

Post a Comment