Tuesday, August 20, 2013

வாலி




காலத்தால் அழிக்க முடியாத 
பல கவிதைகளை பேனாமுனை கொண்டு 
செதுக்கிய கவி சிற்பியே உனை .....
காலன் அழைத்து சென்றாலும் 
தமிழ் எனும் மொழி உள்ளவரை 
அழியாது பட்டொளி வீசி
பிரகாசிக்கும் அய்யா உமது கவி ........!!!

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரதிப்போம்

4 comments:

  1. காலத்தால் அழியாத பல காவியங்களை படைத்த பேனா மை இன்று எழுதாது போனது...அவருடைய உயிரைப் பறித்த இறைவனுக்கு தெரியாது வாலியின் வான்புகழோ வையம்வாழ வாழுமென்று...

    ReplyDelete
  2. ஆத்மா சாந்தி அடைய பிரதிப்போம்.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  3. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  4. வணக்கம் நாயகி !

    காலத்தை வென்ற கவிஞன் வாலி
    அழகிய கவிதை வாழ்த்துக்கள்

    வாழ்கவளமுடன்

    ReplyDelete