Tuesday, August 20, 2013

முதுமை


தான் பெற்றவன் உயர
உயிரை தந்த உறவு
உறவின்றி தெருவில்

ஒருவேளை உணவிற்கு
உழைக்கும் நிலையில்
பத்துமாதம் தான் சுமந்த
கன்றின் துணையின்றி
ஊன்றுகோலே உற்ற
துணையாக ஏங்கி கிடக்க

இங்கே மடிதந்தவள் மரணத்தை
எதிர்நோக்கி காத்திருக்கிறாள்
மடியிலே தவழ்ந்தவன் 
எங்கோ மகிழ்ந்திருக்க

பூங்குழலி



No comments:

Post a Comment