Monday, June 24, 2013

உனக்குள்ளே நான்




வசந்ததிலும் உதிரும் சில இலையாய்,
பௌர்ணமியிலும் முகம் மறைக்கும் முழுநிலவாய் 
தொலைந்து விட்டேன் உனக்குள்ளே நான்

காதலுடன் பூங்குழலி

No comments:

Post a Comment