Tuesday, March 12, 2013

மடிவேன் உன் மடி மீது




உயிருக்குள் வைத்து பூட்டிவிட்டேன்டா உனை 
வந்தால் வாழ்கிறேன் உன் மார்மீது
இல்லையெனில் மடிகிறேன் உன் மடிமீது
இனி உன் நிழலையும்
கூட
இழக்க திறனில்லை
எனக்கு

காதலுடன் பூங்குழலி !!!!

No comments:

Post a Comment