மழைக்காற்றே
மழைக்காற்றே
என் மன்னனனை காண்பாயோ
அவனின்றி இங்கே நான் படும்
வேதனை சொல்வாயோ
நிலவில்லா வானம் போல் நிதமும்
தவிக்கின்றேன் தனிமையிலே
மணமில்லா மலரை போல்
மலர்கின்றேன் உன்னாலே
பாறைக்குள் வேர்விட்ட செடிப்போலே
முளைத்து விட்டாய் என்னுள்ளே
உனை இழக்கும் வலுவின்றி
உடைகின்றேன் தன்னாலே
பனியாக இருக்கும் என்னை
அணைப்பாயோ என் சூரியனே
நீ வருகின்ற தடம் பார்த்து
காத்திருப்பேன் மாயவனே !!!!
காதலுடன் பூங்குழலி !!!
என் மன்னனனை காண்பாயோ
அவனின்றி இங்கே நான் படும்
வேதனை சொல்வாயோ
நிலவில்லா வானம் போல் நிதமும்
தவிக்கின்றேன் தனிமையிலே
மணமில்லா மலரை போல்
மலர்கின்றேன் உன்னாலே
பாறைக்குள் வேர்விட்ட செடிப்போலே
முளைத்து விட்டாய் என்னுள்ளே
உனை இழக்கும் வலுவின்றி
உடைகின்றேன் தன்னாலே
பனியாக இருக்கும் என்னை
அணைப்பாயோ என் சூரியனே
நீ வருகின்ற தடம் பார்த்து
காத்திருப்பேன் மாயவனே !!!!
காதலுடன் பூங்குழலி !!!
No comments:
Post a Comment