சிக்கி
தவிக்கிறேன் உன் நினைவு களில்
இருள் கவிழ்ந்த இரவுகளில் உன் மார்ப்பு கதகதப்பில்
எனை மறந்து உன் அங்கத்தில் ஓரங்கமென..
விடியும் வரை உன் மார்பிலே தலைசாய்த்து நனுறங்கிய
இருள் கவிழ்ந்த இரவுகளில் உன் மார்ப்பு கதகதப்பில்
எனை மறந்து உன் அங்கத்தில் ஓரங்கமென..
விடியும் வரை உன் மார்பிலே தலைசாய்த்து நனுறங்கிய
நிமிடங்கள் நத்தையாக செல்கிறதட
!!!!!!
நாமிருவரும் நடந்து சென்ற கடற்கரையோர
சாலையிலே நம் சென்ற கால்தடம் தேடி நடக்கிறேனட
என் உயிரெனும் வீணையில் கட்டிய
காதலை மீட்டி சென்றாவன் நீயோருவன் மட்டுமே !!!!
நீ விலகி சென்ற பின்னும் மழை கண்ட காளானை போலே
நாமிருவரும் நடந்து சென்ற கடற்கரையோர
சாலையிலே நம் சென்ற கால்தடம் தேடி நடக்கிறேனட
என் உயிரெனும் வீணையில் கட்டிய
காதலை மீட்டி சென்றாவன் நீயோருவன் மட்டுமே !!!!
நீ விலகி சென்ற பின்னும் மழை கண்ட காளானை போலே
முளைத்து கொண்டிருகிறது உன்
நினைவு
என் நீண்ட இரவுகளில் நீயில்லாமல்
வாழ்ந்துவிட 'துணிவு' எனக்கில்லை..!!!
எதிர்மறையோடு நான் சண்டை யிட்டாலும் ..
சண்டை முடிந்த மூன்றாவது நிமிடத்தில்
ஒரு முத்தத்தோடு என் முசுடுகளை வெட்டி எரிந்து
கட்டி அணைத்து செல்ல கோபக்காரி என்று முடிதுவைப்பாய் !!!!
இன்றும் காத்திருக்கிறேன் உன் அணைப்பிற்கு
இனி வரமாட்டாய் யென்று அறிந்த பின்னும் !!!!!
காத்திருக்கும் பூங்குழலி !!!!!
என் நீண்ட இரவுகளில் நீயில்லாமல்
வாழ்ந்துவிட 'துணிவு' எனக்கில்லை..!!!
எதிர்மறையோடு நான் சண்டை யிட்டாலும் ..
சண்டை முடிந்த மூன்றாவது நிமிடத்தில்
ஒரு முத்தத்தோடு என் முசுடுகளை வெட்டி எரிந்து
கட்டி அணைத்து செல்ல கோபக்காரி என்று முடிதுவைப்பாய் !!!!
இன்றும் காத்திருக்கிறேன் உன் அணைப்பிற்கு
இனி வரமாட்டாய் யென்று அறிந்த பின்னும் !!!!!
காத்திருக்கும் பூங்குழலி !!!!!
No comments:
Post a Comment