காதலெனும்
சுனாமியாய் வந்து என்
உயிர்றெடுத்து
உடல் மட்டும் விட்டு சென்றாய்
உயிர்
விடுத்தது
நிற்கிறேன்
வந்தால் வாழ்வேன்உயிர் கொண்டு
உன்னோடு இல்லையெனில்
கல்லாய் சமைகிறேன் உன் நினைவுகளோடு !!!!
வந்தால் வாழ்வேன்உயிர் கொண்டு
உன்னோடு இல்லையெனில்
கல்லாய் சமைகிறேன் உன் நினைவுகளோடு !!!!
என்னவனே
எனை
மறந்து நெடுங்காலம் ஆன பின்பும்
அலையடிக்கும் என் நினைவு கடற்கரையில்
பதிந்திருக்கும் உன் கால் தடம் அருகில்
இன்றும் நீ இல்லாமலே தனிமையில்
அலையடிக்கும் என் நினைவு கடற்கரையில்
பதிந்திருக்கும் உன் கால் தடம் அருகில்
இன்றும் நீ இல்லாமலே தனிமையில்
உறங்கபோகிறேன்!!!
காதலுடன்
பூங்குழலி..!!!
No comments:
Post a Comment