Thursday, February 28, 2013

காதலெனும் சுனாமியாய் வந்து





காதலெனும் சுனாமியாய் வந்து என் 
உயிர்றெடுத்து உடல் மட்டும் விட்டு சென்றாய்
உயிர் விடுத்தது நிற்கிறேன்
வந்தால் வாழ்வேன்உயிர் கொண்டு
உன்னோடு இல்லையெனில்
கல்லாய் சமைகிறேன் உன் நினைவுகளோடு !!!!
என்னவனே எனை மறந்து நெடுங்காலம் ஆன பின்பும் 
அலையடிக்கும் என் நினைவு கடற்கரையில் 
பதிந்திருக்கும் உன் கால் தடம் அருகில்
இன்றும் நீ இல்லாமலே தனிமையில்
உறங்கபோகிறேன்!!!

காதலுடன் பூங்குழலி..!!!


No comments:

Post a Comment