Wednesday, February 6, 2013

என் செல்ல அம்மா



சிற்பிகொரு சித்திரமாய் 
கவிஞனனுக்கொரு கருவாய்......

தந்தைக்கு மகளாய்
தமையனுக்கு தமைக்கையாய்....

தோழருக்கு தோழியென
காதலுனுக்கு காதலியாய்.....

கணவனுக்கு மனைவியாய்
குழந்தைக்கு அன்னையென....

சிலருக்கு விருப்பபட்டவளாய்
சிலருக்கு விருப்படதவளாய்.....

பாத்திரம் நிரப்பும் நீரென வடிவம்
மாறிக்கொண்டே இருக்கிறேன்

ஆனால் என் அன்னையே
உனக்கு மட்டும் இன்னும் நான் மழலையாய்
இருப்பதன் காரணம் நானறியேன் !!!!!

காதலுடன் பூங்குழலி !!!


No comments:

Post a Comment