Saturday, February 16, 2013

சுவாசமானவனே


சுவாசமானவனே எனை நீ கொஞ்சிய போதும்
உனை நான் மிஞ்சியபோதும்
உனை நான் தூண்டிய போதும்
எனை நீ தீண்டிய போதும்
அறியாத நம் காதலின் வீரியத்தை
உன் வார்த்தைகள் இல்ல இரவுகளில்
எனை வாட்டி எடுத்த போதுதான்
உணர்ந்து கொண்டேன்
எனக்கே என்னை நிழலாகியவனே
இனியும் ஒரு நொடிக் கூடா உன்
வார்த்தைகள் யின்றி என்னால் வாழ இயலாதடா!!!!

காதலுடன் பூங்குழலி !!!!

No comments:

Post a Comment