Tuesday, December 25, 2012

உலகில் உள்ள பெண்களே…



உலகில் உள்ள பெண்களே…
உரைப்பேன் ஒரு பொன்மொழி…
காதல் ஒரு கனவு மாளிகை…
எதுவும் அங்கு மாயம் தான் …
எல்லாம் வர்ணஜாலம் தான்…
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே…


No comments:

Post a Comment