வானம்
வரைந்து வைத்த துரிகை போலே
வண்ணமயமாய் உன் நினைவுகள்
வண்ணமயமாய் உன் நினைவுகள்
வெளிச்சங்களை தின்றுவிட்டு
கருமையை பூசி காத்திருக்கும்
மழை மேகம் போலே
எப்பொழுதும்
பொழியத் தயராய்
என்னுளே உன் எண்ண மழைகள்
என்னுளே உன் எண்ண மழைகள்
தொடுவதும்
விடுவதுமாய்
என் மனதின் கரைகளை அரித்து செல்லும்
உன் நினைவு அலைகள்
என் மனதின் கரைகளை அரித்து செல்லும்
உன் நினைவு அலைகள்
கண்ணில்
படாமல் சுவாசம் தரும்
காற்றைப்போல் எப்பொழுதும்
காற்றைப்போல் எப்பொழுதும்
என்னக்குள் அணைதிருக்கும்
உன் வாசம்
இப்படி
முழுமை பெறாத பல இரவுகளை
கடந்த பின்னும் காத்திருக்கிறேன்
உன் விரல் தீண்டலுக்கு
காதலுடன் பூங்குழலி….
கடந்த பின்னும் காத்திருக்கிறேன்
உன் விரல் தீண்டலுக்கு
காதலுடன் பூங்குழலி….
No comments:
Post a Comment