பல இரவுகளில்
இதயம்துடிக்க
ஒரே கனவை கண்டுருக்கிறேன்
வண்ணத்திலே வந்த கனவினை
வார்த்தையாக்க முடியாமல்
நீ வந்ததற்கு சாட்சியாக
உதிர்ந்த பூக்களையும்
உடைந்த வளையல்களை மட்டும்
இன்னும் பாத்திரமாக வைத்திருக்கிறேன்
காதலுடன் பூங்குழலி
ஒரே கனவை கண்டுருக்கிறேன்
வண்ணத்திலே வந்த கனவினை
வார்த்தையாக்க முடியாமல்
நீ வந்ததற்கு சாட்சியாக
உதிர்ந்த பூக்களையும்
உடைந்த வளையல்களை மட்டும்
இன்னும் பாத்திரமாக வைத்திருக்கிறேன்
காதலுடன் பூங்குழலி
No comments:
Post a Comment