Monday, May 27, 2013

விதவையின் கனவு


பல இரவுகளில் இதயம்துடிக்க
ஒரே கனவை கண்டுருக்கிறேன்
வண்ணத்திலே வந்த கனவினை
வார்த்தையாக்க முடியாமல்
நீ வந்ததற்கு சாட்சியாக
உதிர்ந்த பூக்களையும்
உடைந்த வளையல்களை மட்டும்
இன்னும் பாத்திரமாக வைத்திருக்கிறேன்

காதலுடன் பூங்குழலி 

 

No comments:

Post a Comment